பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.

-தந்தை பெரியார்