நீங்கள் கொடுத்த அடியை 
திருப்பிக் கொடுக்காதவனிடம் 
எச்சரிக்கையாக இருங்கள்.
ஏனென்றால் அவன் உங்களை 
மன்னிக்கவோ அல்லது உங்களை நீங்களே 
மன்னித்துக்கொள்ளவோ 
அவன் தயாராக இல்லை.

-பெர்னாட்ஷா