பணம் வாழ்க்கைக்கொரு கருவியே ஒழிய 
அதனை பிரேமைக்குரிய பொருளாகக் கொள்ளுதல் கூடாது. 
பணப்பித்தம் கூடாது. 
வெறும் அலங்காரங்களுக்கும் ஆடம்பரத்துக்கும் 
பணம் தேடிக்கொண்டிருப்பவனின் வாழ்வு பாழ்படும். 
அலைந்து திரிவானே ஒழிய 
வாழ்க்கையில் இன்பம் காணமாட்டான்.

- அறிஞர் அண்ணா