சொர்க்கத் தன்மை அடைவதற்கு ஏற்ற 
தகுதிகள் அனைத்தும் நம் பூமிக்கு உண்டு.
ஆனால் அது நாம் உபயோகப்படுத்துவதில்தான் இருக்கிறது.
வாழ்வைப் பரிணமிக்கச் செய்ய 
எவன் ஒருவன் தன் சக்தி அனைத்தும் செலவழிக்கிறானோ 
அவன் பூமியிலேயே சொர்க்கத்தைக் காண்கிறான்.

-ஓஷோ