ஐந்து வயது வரை செல்லமாக வளர்க்கவும்;
பின் பத்து வயது வரை கண்டித்து வளர்க்கவும்;
பதினாறு வயதான பிறகு நண்பனாகக் கருதி நடத்தவும்.

- சாணக்ய நீதி