வலிமையான சக்கரங்களைக் கொண்ட 
பெரிய தேர் கடலில் ஓட இயலாது;
கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது;
அவரவர் தமக்குரிய இடங்களிலேயே 
சிறப்பாகச் செயல்பட முடியும்.

- திருவள்ளுவர்