உன் மனம் உலகத்திலேயே உழன்று கொண்டிருக்கும்போது, 
எல்லாம் ஈஸ்வரனே என்று வாயால் மாத்திரம் சொல்லிக்கொண்டிருந்தால் 
உனக்கு யாதொரு நன்மையும் ஏற்படாது. 

-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்