நல்லொழுக்கம் இல்லாதவனை 
வேதங்கள் புனிதமாக்கி விடாது.

-வசிஷ்டர்

வேகமான முடிவுகள் 
உறுதியானவை அல்ல.

- சிசரோ 

உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம்;
மனம் கவலையற்றிருப்பது இரண்டாவது இன்பம்;
பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம்.

- டாக்டர் மு.வ.