தேவைக்கும் ஆசைக்கும் என்ன வித்தியாசம்?
சோத்துக்கும் சொத்துக்கும் உள்ள வித்தியாசம் தான்.

நிம்மதியாக வாழ ரெண்டே வழி தான்
ஒண்ணு நம்ம ராஜாவா இருக்கனும் 
இல்லன்னா யார் ராஜாவா இருந்தா 
நமக்கென்னன்னு வாழனும்.

தொல்லை என நினைத்து சில நல்ல மனிதர்களை
தொலைத்து விடாதீர்கள்.
பின் தொட முடியா தொலை தூரத்திற்கு
சென்று விடுவார்கள்.