அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார், 
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார், 
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

 - திருமந்திரம்