எல்லா விதத்திலும் ஒத்துப் போவது நட்பல்ல.
கருத்து மோதல் ஏற்படும் போதிலும்
அதைத் தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு.

-மகாத்மா காந்தி