சிக்கனம் பெரிய வருமானம்.
இக்காலத்தில், சம்பாதிப்பது பெரிதல்ல.
செல்வத்தைச் சேர்ப்பது தான் பெரிது.
எனவே, இப்பொழுது சம்பாதிப்பவர்களை விட
சிக்கனமாக இருப்பவர்களே மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

-மலேசியப் பழமொழி