இந்த உலகில் செயல்களைச்
செய்து காட்டுபவர் சிலர்.
செய்து காட்டும் செயலைப்
பார்த்துக்கொண்டிருப்பவர் பலர்.
என்ன செயல் நடக்கிறது என்றே
அறியாமல் இருப்பவர்கள் மிகப் பலர்.

- பட்லர்