ஒவ்வொரு மனிதனும்
முதலில் தன்னிடம்
நம்பிக்கை வைக்க வேண்டும்;
எதையும் சாதிக்கும் ஆற்றல்
நம்மிடம் இருக்கிறது
என்று நம்ப வேண்டும்;
நீங்கள் சாதனைகளை செய்யப் பிறந்தவர்கள்
என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

- விவேகானந்தர்