கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும்,
படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், 
படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும் 
உங்களால் வெற்றியடைய முடியும்.
நீ யாராக இருந்தாலும் உழைப்பால், 
அறிவால் வெற்றியடைவாய்.

-டாக்டர் அப்துல் கலாம்