யாரிடம் 
அன்பு அதிகமாக இருக்கிறதோ,
யார் அறிவாளியோ

அவர்கள் தான்
விட்டுக் கொடுப்பார்கள்,
அனுசரித்துப் போவார்கள்,
பொறுத்துப் போவார்கள்.

 - வேதாத்திரி மகரிஷி