Pages
(Move to ...)
முகப்பு
தலைப்புகள்
அறிஞர்கள்
முகநூல் பக்கம்
▼
›
தேவைக்கும் ஆசைக்கும் என்ன வித்தியாசம்? சோத்துக்கும் சொத்துக்கும் உள்ள வித்தியாசம் தான்.
›
நிம்மதியாக வாழ ரெண்டே வழி தான் ஒண்ணு நம்ம ராஜாவா இருக்கனும் இல்லன்னா யார் ராஜாவா இருந்தா நமக்கென்னன்னு வாழனும்.
›
தொல்லை என நினைத்து சில நல்ல மனிதர்களை தொலைத்து விடாதீர்கள். பின் தொட முடியா தொலை தூரத்திற்கு சென்று விடுவார்கள்.
›
நாம சரியா இருந்தா கோபப்பட வேண்டியதில்லை; நாம தப்பா இருந்தா கோபப்பட தகுதி இல்லை.
›
அழுக்காற்றில் ஒரு தூயவன் இறங்கினால் ஆறு தூய்மையாவதை விட இறங்கியவன் அழுக்காவது உறுதி.
›
Home
View web version