இயன்றவரை 
தமிழே பேசுவேன்;
தமிழே எழுதுவேன்;
சிந்தனை செய்வது 
தமிழிலே செய்வேன்.

- பாரதியார்  



உங்களின் தோல்வி
எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்னைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு
நீங்கள் பயந்து விலகும்போது.

- பாரதியார்


உயர்ந்த லட்சியத்தின்பால்
மனித மனப்பாங்கைத் திருப்பி
மனிதன் மனிதனாக வாழுமாறு
ஊக்கம் தருகின்ற உயிர்க் கவிதைகளை
இயற்றுகின்றவனே தேசியக்கவி.

- பாரதியார் 

மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம்
குழம்பிய ஒரு கடலுக்கு சமமானது.

- பாரதியார் 

தேசியக் கல்வியில் ரிக் வேதமும், குரானும், பைபிளும் சமானம்.

-பாரதியார்