புத்தகங்கள் இல்லையென்றால் 
சரித்திரம் மௌனமாகிவிடும். 
இலக்கியம் ஊமையாகிப்போகும். 
புத்தகம் என்பது மனித குலமே 
அச்சு வடிவில் இருப்பது போல.

- பார்பரா சச்மன்