இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் 
ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் 
கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் 
எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

- அன்னை தெரசா