நீ சாதாரண உலக விஷயங்களையே 
நகைச்சுவை ததும்பப் பேசி 
பொன்னான நேரத்தை வீணாக்குகிறாய். 
உனக்குள் ஏற்படும் 
எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் 
மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிராமல் 
உன்னுள் இருத்திக் கொள்வது நல்லது.

-ஸ்ரீராமகிருஷ்ணர்