உண்மையில் கஷ்டங்கள் நம்மை
ஒன்றும் செய்வதில்லை.
அதைப் பற்றிய பயம் தான்
மனத்தைக் கலக்கி
அறிவைக் குழப்பி
நம்மை நிலைகுலையச் செய்துவிடுகிறது.

-மெர்வின்