வேஷம் போட்டு வெகு காலத்திற்கு ஏமாற்ற முடியாது.
உண்மை இல்லாத இடத்தில்
இயற்கை தலை காட்ட முயன்று கொண்டிருக்கும்.
என்றேனும் ஒருநாள் வெளிப்படுத்தியே விடும்.

-பிஷப் ஹால்