நாம் எல்லோருமே நம்மைப் பற்றி
மிகப் பெரிதாக எண்ணிக்கொள்கிறோம்.
நமது விருப்பத்தை விட
தகுதிக்கேற்பவே நமக்குக் கடமைகள் வந்து சேர்கின்றன.
எனவே எந்த வேலையாயினும்
இறைவனை நினைத்து
பலன் கருதாமல் செயல்புரியுங்கள்.
உயர்ந்த பலனைப் பெறுவீர்கள்.

-விவேகானந்தர்