உங்கள் விதிக்கு நீங்களே காரணம்
என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் விரும்புகின்ற வலிமையையும் உதவியும்
உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.
உங்கள் எதிர்காலத்தை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்.
உங்கள் ஒவ்வோர் வார்த்தையும்
ஒவ்வோர் எண்ணமும்
அதற்கு ஏற்ற பலனை உண்டாக்கும் என்பதை
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

-விவேகானந்தர்