அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வரும்போது
அதன் முன் தலையை கெட்டியாகப் பிடித்துக் கொள்.
ஏனெனில் அதன் பின் தலை பரிபூரண வழுக்கை.

-ஓர் அறிஞர்