ஒரு மலரையோ
ஒரு பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கண்டு
மதிப்பிட்டு விடலாம்.
ஆனால், மனிதப் பிறவியை
அவ்வாறு மதிப்பிட இயலாது.

- தாகூர்