அக்கிரமம் தென்படும்போது மிகப் பலருக்கு
அது தன்னை தாக்காதபடி
தடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும்
ஒதுங்கிக்கொள்வோம் என்ற
பாதுகாப்பு உணர்ச்சியும் தான் தோன்றும்.
எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் எழுவதில்லை.

- அறிஞர் அண்ணா