உங்களுக்கு மதிப்பில்லை என்று
நீங்கள் உணரும் இடங்களில்
மெளனமாக இருக்கப் பழகுங்கள்;
காலப்போக்கில் உங்கள் மௌனம்
உங்களுக்கான மதிப்பை ஈட்டித் தரும்.