விதை செத்துத்தான் பயிர் முளைக்கும். 
விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. 
விதையை அப்படியே நாம் உண்டுவிட்டோமானால் 
பயிர் கிடையாது. 

அதைப் போல உற்பத்தியாகிற செல்வம் 
அவ்வளவையும் இந்தத் தலைமுறையில் 
தின்று தீர்த்து விடுவதென்றால் 
அடுத்த தலைமுறைக்கு 
மிச்சம் எதுவும் இராது.