எதையும் பரபரப்புடன் இயற்றுதல் கூடாது.
தூய்மை, பொறுமை, விடா முயற்சி இம்மூன்றும்
வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்.

-சுவாமி விவேகானந்தர்