ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், 
அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம். 
ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் 
எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.

-தந்தை பெரியார்