நீ சாதாரண உலக விஷயங்களையே
நகைச்சுவை ததும்பப் பேசி
பொன்னான நேரத்தை வீணாக்குகிறாய்.
உனக்குள் ஏற்படும்
எண்ணங்களையும், உணர்ச்சிகளையும்
மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிராமல்
உன்னுள் இருத்திக் கொள்வது நல்லது.
-ஸ்ரீராமகிருஷ்ணர்
நகைச்சுவை ததும்பப் பேசி
பொன்னான நேரத்தை வீணாக்குகிறாய்.
உனக்குள் ஏற்படும்
எண்ணங்களையும், உணர்ச்சிகளையும்
மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிராமல்
உன்னுள் இருத்திக் கொள்வது நல்லது.
-ஸ்ரீராமகிருஷ்ணர்