ஆசை என்பது நீறு பூத்த நெருப்பு;
விரோதம் என்பது மறைந்திருக்கும் வியாதி;
உடலுடன் வாழ்வது ஒரு துயரமே.

-ஸ்ரீராமகிருஷ்ணர்