உயர்ந்த லட்சியத்தின்பால்
மனித மனப்பாங்கைத் திருப்பி
மனிதன் மனிதனாக வாழுமாறு
ஊக்கம் தருகின்ற உயிர்க் கவிதைகளை
இயற்றுகின்றவனே தேசியக்கவி.

- பாரதியார்