எப்படியாவது சம்பாதிக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்
சம்பாதித்த பணத்தை
அனுபவிக்காமலேயே மாண்டு போகிறார்கள்.

- கண்ணதாசன்