அன்பு அறிவில் இருந்தால் சத்தியம் பிறக்கும்,
அன்பு மனதில் இருந்தால் கருணை பிறக்கும்,
அன்பு உணர்வில் இருந்தால் காதல் பிறக்கும்,
அன்பு செயலில் இருந்தால் அஹிம்சை பிறக்கும்,
அன்பு கல்வியில் இருந்தால் தர்மம் பிறக்கும்.

- ஸ்ரீராமகிருஷ்ணர்