தன் விருப்பத்திற்கு உகந்த வேலையாக இருந்தால்
எந்த முட்டாளும் அதனை செய்து முடிப்பான்;
ஆனால் எவ்வேலையையும்
தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவன் எவனோ
அவனே அறிவாளி.

-சுவாமி விவேகானந்தர்