மனச் சான்றுக்கு 
மரியாதை நன்கு தெரியும்.
தான் பேசுவதைக் கேட்க விரும்பாதவர்களிடம் 
பேசுவதையே அது விரைவில் நிறுத்தி விடும்.

-செம்யால் பட்லர்