எதற்காகவும் வருத்தப்படாதே.
வருத்தம் கோபத்தை உண்டாக்குகிறது;
கோபம் வெறுப்பை கிளருகிறது;
வெறுப்பு விரோதமாக மாறுகிறது;
விரோதம் பகையாகிவிடுகிறது;
வருத்தம் தோன்றும் போதே
அதை அலட்சியப் படுத்திவிடுங்கள்.

- கதே