நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
நீ எண்ணுவது
விண்மீனாக இருந்தாலும்,
உன் உழைப்பால்
நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்.
நீ நீயாக இரு.

- அப்துல் கலாம்