திட்டங்களை வகுப்பவர்கள் மேதைகள்.
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால்
மக்களின் சுக துக்கங்களை
அறிந்துகொள்ள முடியாத தொலைவிலும்
மக்களது உண்மை நிலையை
அறிந்து கொள்ள விரும்பாத நிலையிலும்
அவர்கள் இருக்கிறார்கள்
என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

- அறிஞர் அண்ணா