நேராக இருந்தாலும்
அம்பு கொடியதாக இருக்கிறது;
வளைவுடன் இருப்பினும்
யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது;
அதுபோல
மக்களின் பண்புகளை
அவரவர் தோற்றத்தால் அல்லாமல்
செயல்வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.

- திருக்குறள்