ஏதோ ஒன்றை இழப்பதன் மூலம்
ஏதோ ஒன்றை பெறப் போகிறோம் என்று
சமாதானம் அடையும் மனதில்
இழப்பு இலகுவாகி
நம்பிக்கை துளிர் விட ஆரம்பிக்கிறது.

- புத்தர்