கண்ணில் காணும் உலகத்தை விட
கற்பனை உலகம் சுவையானது
தங்கு தடை இல்லாமல் எங்கும் போக முடிகிறது;
ஆனால் உள்ளம் காட்டுகிற இடமெல்லாம்
கைக்கு கிடைத்து விடுவதில்லை.

- கண்ணதாசன்