உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம்;
மனம் கவலையற்றிருப்பது இரண்டாவது இன்பம்;
பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம்.

- டாக்டர் மு.வ.