இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே. 
என்னால் இயலாது என்று ஒருநாளும் சொல்லாதே. 
ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்.

- சுவாமி விவேகானந்தர்