ஒரு நிமிட கோபத்திலிருந்து 
நீங்கள் தப்பி விட்டீர்கள் என்றால்
துக்கமான நான்கு நாட்களிலிருந்து 
தப்பி விட்டீர்கள் என்று  அர்த்தம்.

- சுவாமி விவேகானந்தர்