இந்தச் செயலை என்னால் முடியாது என்ற எண்ணமே
உங்கள் உள்ளத்தில் எழக்கூடாது.
என்னால் இந்தச் செயலை செய்து முடிக்க முடியும்
என்றே  நீங்கள் எப்போதும் நினைக்க வேண்டும்.

-சுவாமி விவேகானந்தர்