இளமையில் தூய வாழ்க்கை மேற்கொள்ளாதவனும், 
செல்வத்தைத் தேடிக்கொள்ளாதவனும் 
தனது முதுமைக் காலத்தில் 
மீன் இல்லாக் குளத்தில் 
இரை தேடிக் காத்திருக்கும் 
கிழக் கொக்கைப் போல 
சோர்ந்து அழிவார்கள். 

-புத்தர்