சிலர் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்;
சிலர் பிரச்சினைகளால் உருவாகிறார்கள்;
சிலர் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார்கள்;
சிலர் பிரச்சினைகளால் தீர்ந்து போகிறார்கள்.

-அறிஞர் அண்ணா